Wednesday 20 June 2012

காமம் காமம் என்ப

காற்று மிதமாக சில்லென்று வீசிக்கொண்டிருந்தது,முழுநிலவுக்கு இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்கள் இருக்கவேண்டும், நிலவு ஒருவாறு முழுமை பெற்றிருந்தது,அதன் பால் நிற ஒளிப்பிரவாகம் பூமியெங்கும் கவிந்து கொண்டிருந்தது,ரசிக்கலாம்தான்,ஆனால் இளமை பருவத்தின் நிறைவுப் பகுதியின் ஒரு முன்னிரவில் இரண்டாவது மாடியில்,காற்றில் அசைந்தாடும் தென்னைமடல்கள் வழியாக நிலவை பார்க்க ஏதோ இனம் புரியாத சூன்யம் மனதை தொற்றிக்கொள்வது போல் இருந்தது சண்முகத்துக்கு, ரசிக்கும் மணங்களுக்கு ஏற்ப தன்மையை மாற்றிக்கொள்ளும்போல இந்த அகன்ட வெளி.

இப்போதெல்லாம் இரவு நீண்டுகொண்டேதான் செல்கிறது.தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தமிழ்படம் ஓடிக்கொண்டிருந்தது, காதல் குறித்து இரண்டு நிமிட வசனம் கதாநாயகன் பேசி முடித்ததும் சொல்லி வைத்தது போல் பவர் கட், மணி ஏழு, வழக்கமான நேரம்தான், கொஞ்சம் இரண்டு நிமிடம் முன்னால் போயிருந்தால் அந்த நீண்ட வசனத்தை சகித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருக்காது.உள்ளே இருக்க முடியவில்லை.

நிலவையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்,பார்க்கும்தோறும் மனதில் ஏக்கங்கள் பெருக்கெடுத்தபடியே இருந்தது,பள்ளி முடித்து ஏழு வருடங்கள் ஆகியிருக்கும் ஆனாலும் புறவயமாக எந்த மாற்றமும் நிகழ்ந்ததாக தெரியவில்லை,மனதளவில் நிறைய,ஒரு சமயம் மனதலவில் மாற்றம் பெற்றிருக்கவில்லையென்றால் புறத்தில் பெருத்த மாற்றம் நிகழ வாய்ப்பிருந்திருக்கும். ஆனாலும் நினைத்து பார்க்கும்போது அதே வெறுமைதான் மிஞ்சுகிறது.மனித இனத்துக்கே உரிய ஒன்று.தேடல், வெறுமை,பின் தேடல்,கடைசியில் சூன்யம்.நிறைவை காண்பது எங்கணம்.

பக்கத்து வீட்டு மாடியில் ஏதோ அரவம் கேட்க சிந்தனையிலிருந்து களைந்து சூழ்நிலைக்குள் புகுந்தான்.அவள்தான், முழு முகம் தெரியாவிட்டாலும், அங்கங்களின் வலைவுகளையும், முகத்தில் நிலவொளியின் பிரதிபலிப்பையும் வைத்து வர்ணித்துவிடலாம் ஒரு மாதம் ஆகியிருக்கும் பவர் கட் தொடங்கியதிலிருந்து மாடிக்கு வரவும் அந்த பெண்ணும் அதே சமயத்தில் வரவுமாக பின் இருட்டில் மாறிமாறிபார்த்து கொள்வதுமாக ஓடிக்கொண்டிருந்தது.

கல்லூரிக்கு முன் கடைசியாக பார்த்தபோது பல்லி போல் இருந்தாள்,நான்கு ஆண்டுகள் ஊரில் இல்லையென்றால பல மாற்றங்கள நிகழ்ந்துவிடுகிறது.
வருடம் முழுதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்தான் அதற்குமேல் என்ன செய்ய முடியும்,அந்த பெண்ணும் என்ன நினைக்கிறாள் என்று யூகிக்க முடியவிலலை,ஒருவேளை காதலா?பின் இது ஒரு அபத்தமான முட்டாள் தனமான யூகம் என்று நினைத்துக்கொண்டான், அந்த பெண்ணுக்கும் தன்னுடைய நிலைமைதான் போல,மாலை மயக்கம் என்பது இதுதானோ?

கல்லூரியில் விளையாட்டாக பேசிக்கொள்வோம்,"மாப்ள காதல்,காதல்னு சொல்றாங்களே,அது உண்மையா பொய்யா,அது இருக்கா, இல்லையா,அது வரறதுகு முன்னாடி,மல்லிகப்பூ வாசம்,கொலுசு சத்தம்லாம் கேக்குமா?"

"எல்லாம் பொய்டா மாப்ள,காதல்ன்றது தூக்கி போட்டு சமுண்டுற வரைக்கும்தான்டா மாப்ள".சொல்கிறவன் போதையில் இல்லை என்பதை நினைக்கின்றபோது சற்று ஏமாற்றமாகத்தான் இருக்கும்.

சில சமயங்களில் இந்த உலகமே காமத்தால்தான் இயங்குவதுபோல் தெரியும், இரண்டு கோல் தூரத்தில் ஒரு பெண் நின்றிருக்க,ஒன்றும் செய்ய முடியாமல் தான் மயங்கி நிற்க எத்தனை பேர் இக்கணம் புணர்ந்து கொண்டிருப்பார்களோ? பின்னே? சுவரேறி குதித்து அந்தப்பெண்ணை கபளீகரம் செய்யவா முடியும்?எண்ணங்களை அடக்க முயன்றான்.

சரி அது போகட்டும் முதன் முதலில் இந்த பாலுணர்வு எப்போது ஏற்பட்டது, எண்ணங்களை அடக்க முயன்று தோற்றுப்போய் பின் அந்த நினைவுகளிலேயே லயித்தான், எப்போதென்று சரியாக சொல்லத் தெரியவில்லை,பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது சக நண்பன் தன் அண்ணன் அவருடைய நண்பர்களோடு உரையாடிக்கொண்டிருந்ததை அப்படியே சொல்வான்,அவனுக்கு ஓரளவு புரிந்து விட்டிருக்கும் போல, கையசைத்து அவன் சொல்வதை கேட்க்கும்போதே முகம் சுளித்தாலும் மேலும் சொல் என்றே மனம் ஆசைப்படும், கழிவறையில் எவனாவது தனது சித்திரத்தை பாகம் குறிப்பிட்டு வரைந்திருப்பதை காண்கையில் உடலில் ஒரு கூச்சம்,சுவரொட்டிகளில், முகத்தில் விழுந்த சுருக்கத்தை மறைத்து ரோஸ்நிற  சுண்ணாம்பு பூசி, சிகப்பு சாயம் பூசிய உதட்டை சுழித்து காட்டி கிழட்டு கதாநாயகன் இளம் வயது நாயகியின் சதைப்பற்றுள்ள வயிற்றுப் பகுதியில் கைவைத்து கிள்ளி கண்ணங்களை முகர்ந்து கொண்டிருக்கும் படங்களை பார்த்துவிட்டு படுக்கையில் தூக்கம் கொள்ளாது, அதிகாலையில் குறிவிரைத்து நிற்பது ஆச்சர்யமாக தோன்றும். 

பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பெண்ணை பார்த்து என்ன என்று தெரியாவிட்டாலும் ஒருவித ஈர்ப்பு,தன் எதிரில் வரும்போதெல்லாம் அருகில் வரும் நண்பனிடம் உரக்க பேசுவது,வேண்டுமென்றே அந்தப் பெண் முன் ஓடிவந்து விழுவது,ஏதொ அந்த வயதில் தெரிந்த பெண்களை வசியம் செய்யும் வித்தை,இப்போது நினைத்தாலும் அபத்தமாக இருக்கிறது,பெண் ஆசிரியையாக இருந்தால் அவர் மற்றவன் எவனையும் புகழ்ந்து விடக்கூடாது,ஒரு வயிற்றெரிச்சல்,அதற்க்கென்றே தேர்வு சமயங்களில் தூங்காமல் படிப்பது,இதெல்லாம் கூட மனிதனின் பாலுணர்வு வெளிப்பாடுகள் தானோ?

நினைத்துப்பார்த்தால் இதையெல்லாம் அப்போதே கொஞ்சம் முதிர்ச்சியாக முயற்சி செய்திருக்கலாமென்று தோன்றும்,இயற்கை எந்த அறிவையும் புரிதலையும் அந்தந்த சம்பவங்களின் இறுதியில்தானே நமக்கு கற்றுக் கொடுக்கிறது,கிடைத்தப்பின் கடந்துவிட்ட வாழ்க்கை வெகுதூரத்தில் சென்றுவிடுகிறது, தேடியது அப்படியே கிடைத்துவிட்டால் மனிதன்
சிலையாக நின்றுவிடுவானோ? எல்லாம் நம்மை தொடர்ந்து இயங்கச் செய்வதற்க்காகத்தானோ  என்னவோ?

                                                *********
அப்போது ஐந்தாம் வகுப்பு,சொந்த ஊருக்கு கோடை விடுமுறைக்கு சென்றிருந்த சமயம்,

             செல்லியம்மன் கோயில்,விவரிக்கக்கூடிய அளவிற்கு பெரிய கோயில் ஒன்றும் இல்லை,அந்த ஊரில் இருக்கும் நூறு குடும்பங்களுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.கட்டிடக்கலை ஒன்றும் சொல்வதற்க்கிலை, விமானம் அடிப்பகுதியில் சதுரவடிவ கருவறை,பிரநாளம்,பிரஸ்தரம் போன்ற அமைப்புகளோடு மொத்த கோயிலே இருபது சதுரம்தான் இருக்கும்.

கோயில் பக்கத்தில் உள்ள கிணற்றுத்தண்ணீர் அந்த சுற்று வட்டாரத்தில் பிரசத்தி,குடித்தால் தேன்,கற்கண்டு தோற்றுப்போகும்.எல்லாம் அந்தந்த மண்ணின் மகிமை,அதற்க்கேற்ப அதில் தவழ்ந்து,நடந்து வளரும் உயிர்கள், சினிமாவில் வசனம் பேசுவதை கேட்டிருப்போம்,

"மதுர மண்ணுலே"

"வீரம் விளைஞ்ச மண்ணுடா இது,எங்க வந்து யாருகிட்ட"

கண்கள் சிவக்க,நரம்பு புடைக்க,வேட்டியை தொடைக்குமேல் வாரிக்கட்டி பேசுவான் கதாநாயகன்.

உண்மைதான் மண்தான் மனிதனின் குணாதிசியங்களையும் நிர்ணயிக்கும் போல,கரிசல் மண்ணில் வளரும் சில பயிர்கள் வண்டலில் வளராதது போல.

அப்போது வைகாசி தேரோட்டம்,முதல் நாள் காப்பு கட்டு முடிந்து கரகம் வீடுவீடாக சென்று படையலை வாங்கிக்கொண்டு,அடுத்தநாள் இரவு தேரோட்டத்திற்க்காக அம்மன் அலங்காரமாக தேரில் புதுப்புடவையுடன் ஜொலித்துக்கொண்டிருந்தாள். 

கரகம் சுற்றி வந்த அன்று இரவு கோயிலுக்கு பக்கத்தில் உள்ள பள்ளிக் கூடத்தில் வெள்ளை வேட்டியை விரித்து வைத்து திரைப்படம் காண்பிக்கப்படும்,சண்முகம் கோடை விருமுறைக்கு பாட்டிவீட்டிற்கு விரும்பி செல்வதற்க்கான பல காரணங்களில் இதுவும் ஒன்று.முதலில் கர்ணன்,திருவிளையாடல்,கந்தன் கருணை போன்ற படங்கள் பின் எதாவது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் புதிய படம்.இரண்டரை மணி நேரம் காத்திருக்க வேண்டும் புதிய படத்திற்கு,எப்படியாவது தூக்கத்தை கட்டுப்படுத்திக்கொன்டு உட்காந்திருப்பான்,எப்போது தூங்கினோம் என்று தெரியாமல் காலை எழுந்திருக்கும்போது வீட்டில் படுத்துக்கொண்டிருப்பான். இம்முறை எப்படியாவது அனைத்து படங்களையும் பார்த்தே தீர வேண்டும் என்று தனக்குள் சபதம் ஏற்றுக்கொண்டான்.

தாத்தாவுக்கு எட்டுபிள்ளைகள், இது போன்று விடுமுறை நாட்களில் ஒன்று கூடுவிடுவார்கள்,அதுவும் கோயில் தேரோட்டம் சமயங்களில் தாத்தாவின் தங்கை,பாட்டியின் தம்பி தங்கைகள் என பிரிந்து கூடிய உறவுகளின் குசலங்கள்,அங்கங்கு மாமா,சித்தி,பெரியம்மா என ஆளுக்கு ஒரு அறையை எடுத்துக்கொண்டு அரட்டை அமர்க்களமாக இருக்கும்,

வீட்டில் பெரிய மாமா அறையில்தான் தொலைக்காட்சி,அநத அறைக்கு செல்லவே வாண்டுகள் பட்டாளம் பயப்படும் அதனால் பக்கத்து வீட்டில்தான் படம் பார்க்க செல்வது வழக்கம்,இரவு காமெடி சீரியல், ஞாயிற்றுக் கிழமைகளில் ஒன்பது மணி சீரியல்,நான்கு மணி படம்.அந்த வீட்டு பெண்ணுக்கு இருபது வயதிருக்கும்,வசந்தி,போனமுறை பார்த்தபோது சிறியவளாகத்தான் இருந்தாள்,புரியாமல்தான் இருந்தது .அந்த வீட்டின்முன் உள்ள வேப்பமரமும் போனமுறை பார்த்தபோது சிறு கன்றாகத்தான் இருந்தது,இப்போது கிளைகளை விட்டு பெரிய மரமாக வளர்ந்திருந்தது.

அழகாகத்தான் இருப்பாள்,சில சமயம் தொலைக்காட்சியில் படத்தை பார்க்காமல் அவளையே உற்று பார்த்துக்கொண்டிருப்பான், கவனித்து விட்டால் ஒரு மாதிரி அலட்சிய புன்னகை செய்வாள்,கோபமாக வரும் சண்முகத்துக்கு.எதாவது துடுக்காக பதில் சொன்னால் சிர்த்துக் கொண்டே கன்னத்தை கிள்ளிச் செல்வாள்.சில சமயம் டீவியில் நாடகம் பார்த்துக்கொண்டு அங்கேயே தூங்கியும் விடுவான்.

ஞாயிற்றுக்கிழமை,கோயிலில் திரைப்படம் காண்பிக்கப்படும் நாள், சண்முகம் கொண்ட பட்டாளம் ஆறு மணிக்கெல்லாம் கோயிலில் முற்றுகையிட்டிருந்தார்கள்,திரைப்படம் காண்பிக்கபடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே முன் வரிசையை ஆக்கிரமிப்பு செய்திருந்தார்கள். பார்ப்பதற்கு எட்டு முழ வேட்டி போல் இருந்தது,முன்னால் விரித்து கட்டியிருந்தார்கள்.

படம் ஆரம்பித்தது, முதலில் திருவிளையாடல்,சிவாஜிகனேசன் பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தார்,கிழடுகள் வாயை திறந்தவாக்கிலேயே பார்த்துக் கொண்டிருந்தார்கள், வயசுப்பையன்கள் கண்களை துழாவ விட்டபடியே பள்ளி தடுப்பு சுவரிலும்,சிலர் மரங்களிலும்,அமர்ந்துகொண்டு விசில் அடித்துக்கொண்டிருந்தனர்,ஒவ்வொரு வசனத்திற்க்கும் எதிர் வசன்ம் அவர்களிடையே பறந்து வந்தது,சில அத்துமீறவும் செய்தன,கண்ணிகள் அவற்றை கேட்க்காததுபோல கேட்டு கீழே குனிந்துகொண்டு சிரித்தனர், எதிர்பார்த்தது கிடைத்த உற்சாகத்தில் மேலும் பின்னிருந்து விசில்களும், கமென்டுகளும் பறந்தன.

இரண்டு மணிநேரம் சென்றிருக்கும்,தூக்கம் கண்ணை கட்டியது,இருப்புக் கொள்ளவில்லை, தூக்கத்திற்கு முன் சபதம் ஒன்றும் எடுபடவில்லை, தள்ளாட்டத்துடனே எழுந்து வீட்டிற்கு நடந்தான்,கும்மிரிட்டு வழி தட்டுப்படாவிட்டாலும் கால்கள் அனிச்சையாக சென்றன.வீட்டில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது,விடிய விடிய எரிந்துக்கொண்டிருக்கும்,வீடே கூச்சலில் இருந்தது, எங்காவது இடம் தேடி படுத்துக்கொண்டாலும் தூக்கம் பிடிப்பது சிரமம்தான்,மாடிக்கு சென்றான் அங்கு ஏற்கனவே மாமாக்கள் கூட்டம் அரட்டையில் இருந்தது.சிறிது நேரம் கழித்து வந்திருந்தால் தூங்கிவிட்டிருப்பார்கள்,எங்காவது இடம் பிடித்து படுத்துக் கொள்ளலாம். கீழே இறங்கி வீட்டை விட்டு வெளியே வந்தான்.நடந்த களைப்பில் தூக்கம் பறந்துவிட்டிருந்தது,திரும்ப கோயிலுக்கே போகலாம் என்று கூட தோன்றியது.

மணி ஒன்பது,வசந்தி வீடு திறந்துதான் இருந்தது,உள்ளே எட்டிப் பார்த்தான்,நான்கு அறைகள் கொண்ட வீடு அது,கதவு திறந்தவுடன் சிறிய கூடம்,அதை தொடர்ந்து சமையற்கட்டு,கூடத்தின் இடது பக்கத்தில் படுக்கையறை,மற்றுமொரு உபரி அறை,கூடத்தின் நேரே வலபக்க மூலையில் தொலைக்காட்சி,அவள் விழித்துக்கொண்டுதான் இருந்தாள்,

"என்ன இங்க? படம் பாக்கிலியா" -வசந்தி.

"சாமி படம் ஓடுது,எத்தினி வாட்டி பாக்கறது"

"வீட்ல தூக்கம் வரிலயா?"

"ஆமா"

"சாப்டாச்சா"

"அது அப்பவே ஆச்சு"

அவள் வீட்டிலும் யாரும் இல்லை,கோயிலுக்கு போயிருப்பார்கள் போல,

தூர்தர்ஷனில் நாடகம் ஓடிக்கொண்டிருந்தது,

உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்,தட்டில் பலாச்சுளை கொண்டு வந்து தந்தாள்,

"இந்தா எடுத்துக்கோ"

"வேணாம்"

"கூச்சப்படாத சாப்டு"

சுளையின் நுனியில் முன்பல்லால் கடித்து இழுத்து,கொட்டையை வெளியே பிதுக்கி எடுத்து பின் கடித்து அவள் சாப்பிட்டதை பார்த்து அதே மாதிரி சாப்பிட்டான்.

மா,பலா,வாழை என்று முக்கனியை பற்றி பள்ளியில் படித்தது ஞாபகம் வந்தது.

தூர்தர்ஷ்னில் நாடகம் முடிந்து எதிரொளி ஓடிக்கொண்டிருந்தது,விடுபட்ட தூக்கம் வரும்போல்தான் இருந்தது,விட்டால் தூங்கிவிடுவான்,

கதவை தாழிட்டு வந்து வசந்தியும் அருகில் உட்கார்ந்துகொண்டாள். கொஞ்சம் இடித்துக்கொண்டுதான் உட்க்கார்ந்தாள், உட்கார்ந்து அசையும்போது தாவணி கசங்குக்கிற ஓசையும்,வலையல்களின் களகளப்பும்,மல்லிகையின் மிக அருகாமை மனமும் ஏதொ செய்தது,ஒரு குறுகுறுப்பு,

வீட்டிலேயே தூங்கியிருக்கலாம்,தொலைக்காட்சியில் பார்க்குமாறு ஒன்றும் இல்லை, இருந்தாலும் ஓடிக்கொண்டிருந்தது,

"டீவிய அமத்திடவா,"  -வசந்தி

"ம்ம்ம்"

"தலையான எடுத்திட்டு வரேன் இரி,படுத்துக்கோ"

தலையணை எடுத்து வந்து ,தொலைக்காட்சியை அமத்திவிட்டு, சமையற்கட்டுக்கு போனாள்,

படுப்பதா வேண்டுமா என்று யோசித்துவிட்டு தலையணையை வைத்து கை,கால்களை குறுக்கி கொண்டு,சுவரோரம் திரும்பி ஒருவாறு படுத்துக்கொண்டான்,தலையை பூமியில் புதைத்துக்கொள்ளும் நெருப்புக்கோழிபோல உணர்ந்தான்.சில முறை இங்கு இரவு தூங்கியிருந்தாலும் இந்த ஒரு இரவு ஒரு மாறுதலாகத்தான் இருந்தது.

முன் விளக்கும்,வெளியே தேர் வருவதற்க்காக போடப்பட்ட டியூப் லைட்டுகளும் சன்னமாக உள்ளே வெளிச்சத்தை அனுப்பிக்கொண்டிருந்தன.

சிறிது நேரம் கழித்து

வசந்தியும் கதவுகளை தாழிட்டு வந்து பின்னால் ஒருக்களித்து படுத்துக்கொண்டாள், மல்லிகை மிக அருகில் மணந்தது,கூச்சத்தில் நெளிந்தான். இதை எதிர்பார்க்கத்தானில்லை,

இரண்டு நிமிடம் சென்றிருக்கும்,

இன்னும் நகர்ந்து படுத்து கையை அவன் மேல் போட்டுக்கொண்டாள்,

கூச்சத்தில் உடல் நெளிந்தது,உடம்பையே யாரோ கூசிவிடுவது போல் உணர்ந்தான்,உடலை வளைத்து மெதுவாக அவள் கைகளிலிருந்து விடுவித்துக்கொண்டான்.

ஒரு நிமிடம் நிசப்தமாக ஓடியது,பின் எழுந்து சமையற்கட்டுக்கு சென்றாள்,

படபடப்பு சற்று அடங்கியது,

தண்ணீர் டம்ளர் கிணுகிணுக்கும் சப்தம் கேட்டது,

என்ன நடந்துவிடும்? இந்த வயதில் யூகிக்க முடியாதுதான்,

பயமாக இருந்தாலும் அடுத்து சில நொடிகளில் நடக்கும் நிகழ்வுகளுக்காக ஒருவாரு மனதில் எதிர்பார்ப்பு,இதயத் துடிப்பு அம்மன் கோயில் மணிபோல் வேகமாக ஒலிப்பதாக உணர்ந்தான்.

கண்களை திறக்கவேயில்லை..

சிறிது நேரம் கழித்து மீண்டும்  வந்து அருகில் அணைத்தவாறு படுத்துக் கொண்டாள்,தாவணி நனைந்திருந்தது,மறுபடியும் கைகளை பிடித்துக் கொண்டாள்.அவளின் சூடான மூச்சுக்காற்று கன்னத்தில் பட்டு பரந்தது.

இப்போது கைகளை எடுக்க முடியவில்லை,விருப்பமில்லை,

பழகிவிட்டதோ?

கையை தடவி கொடுத்தவள், தன் விரல்களை அவன் விரலிடுக்குகளில் நுழைத்து இருகப் பற்றிக்கொண்டாள்,


பின் இருகப்பற்றிய கைகளை வலுவுடன் இழுத்து தொடையிடுக்கில் வைத்துக்கொண்டாள். 

இதுவரை பெற்ற புறவுலக அறிவு,இது என்ன என்று கூறமுயலாவிட்டாலும், நடப்பது ஏதொ விதிமீறல் என்று பிரக்ஞை மட்டும் இருந்தது.'ஓ'வென்று கூச்சலிடும் அளவிற்கு சூடும் வெறியும் உடலில் பரவியது கைகள் நடுங்கியது,காய்ச்சல் அடிப்பது போல் உணர்ந்தான்.

அந்த நிலையிலேயே சில நிமிடங்கள் சென்றிருக்கும்,

கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

                                            **************

அந்த சம்பவம் மனதில் நீர்த்துப்போக வருடங்களாயிற்று,அந்த காரம் குறைந்தாலும் அதனால் ஏற்ப்பட்ட மாற்றம்,எத்தனை தாக்கத்தை ஏற்படுத்துவிட்டாள் என்னிடம்.அடுத்த நாளே மறுபடியும் அங்கு செல்ல வேண்டும்போல் இருந்தது,இரண்டு மூன்று முறை வெளியில் பார்த்தும் ஒன்று நடக்காதது போலல்லவா சிரித்தாள்.அந்த நாட்களில் அதை புரிந்துகொள்ளத்தான் முடியவில்லை.பல வருடங்கள் கழித்து பார்த்தும் அந்த சம்பம் நடந்தற்க்கான தடயம் அவளிடம் எதுவும் இல்லை.ஆச்சர்யமாக இருந்தது.

கதவு தட்டபட்டதும் ஏன் பயந்து அப்போது பின்வாசல் வழியே ஓடினோம், அவளைவிட பதிமூன்று வயது சிரியவன்தானே,ஆண் என்றுஉண்ர்ந்ததாலா?

திரும்பத் திரும்ப மனம் அந்த சம்பவத்தையே நாடியது,மனதில் போட்டு அழுத்தி,சதைத்து புதைத்தாலும்,மீண்டும் அறுக்க அறுக்க குருத்தது,மனம் அச்சம்பத்தை புதுக்க முயன்றது,

அன்று அவளுக்கு ஏற்பட்டது போல,

குரலுடைந்து,மீசை குருத்து,பருக்கள் தோன்றி வளரும் ஆசை

பெண்களை உறுத்துப்பார்க்கும் திருட்டு விழிகள்,

அண்ணல் நோக்க,பின் அவள் நோக்க ஏற்படும் பருவ வயது காதல்,

பேருந்துகளில் பெண்ணுடல்கள் உரசும்போது ஏறபடும் சில நொடி சுகத்துக்காக உருவெடுக்கும் அந்த கயவாளித்தனம்,

என்ன இது?

முயங்கினால் தீர்ந்துவிடுமா?

வருடங்கள் சென்றாலும் புரிந்தபாடில்லை,ஆனாலும் நம்மை மறைவாக இயக்கிக் கொண்டிருக்கிறது,தீராத பசி,

பல்போன கிழட்டு பசு மலைமேல் உள்ள பசுமையான புற்களை சப்பிப்பார்க்க நினைப்பது போல,

காமம் காமம் என்ப-

வெளிச்சம் பரவியது,

நினைவிலிருந்து விடுபட்டான்,

அந்த பெண் இன்னும் மாடியில் அங்குதான் நின்று கொண்டிருந்தாள்,

வானில் நிலவை மேகம் மறைத்துக்கொண்டு சென்றது,உணமையில் மறையாது,என்போல் எங்கோ ஒருவன் அதை இச்சமயம் ரசித்துக்கொண்டிருப்பான்,

சில்லென்ற காற்று முகத்தை வருடியது.சில நினைவுகள் அதன் தாக்கங்கள் இருக்க,கனவுபோல் கரைந்துவிடுவது அதிசயமாகத்தான் இருந்தது சண்முகத்துக்கு.







             


                   


No comments:

Post a Comment